காகமாய் முற்றத்தில்
வந்து அமர்வாய் என
கர்ப்பிணி அக்காளின்
குழந்தையாய் பிறப்பாய் என
காட்சியற்ற உருவாய் எனை
சுற்றியே இருப்பாய் என
நம்ப முடியாததையும்
நம்பக் கூடாததையும்
நம்பித்தான் தொலைக்கிறேன்
ஆறாத மனசை ஆற்றுப் படுத்த....
வந்து அமர்வாய் என
கர்ப்பிணி அக்காளின்
குழந்தையாய் பிறப்பாய் என
காட்சியற்ற உருவாய் எனை
சுற்றியே இருப்பாய் என
நம்ப முடியாததையும்
நம்பக் கூடாததையும்
நம்பித்தான் தொலைக்கிறேன்
ஆறாத மனசை ஆற்றுப் படுத்த....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக